Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிர..
₹325
கடல்புரத்தில்..
-5 %
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ண..
₹152 ₹160
கடவுளின் நண்பர்கள்
-5 %
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர..
₹119 ₹125
கடவுளுக்கு வேலை செய்பவர்
-5 %
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை...
₹304 ₹320
கடவுளுக்குப் பின்
-5 %
இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து வருவதை இக்கதைகள் சித்தரிக்கின்றன. கிராம வாழ்வு தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கான விடுதிகள், புறநகர்ப் பகுதிகளில் தனித்த வீட்டில் கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண்கள் என இக்கதைகளின் களம் விரிகிறது. நகரத்தின..
₹124 ₹130
கடவுளும் பிசாசும் கவிஞனும்
-5 %
தனது அனுபவத்தின் பெரும் பகுதியைத் தேசிய இனப்பிரச்சினை நெருக்கடியின் விளைவாய் பெற்றிருக்கின்ற சேரனின் குரலை அவரது கவிதைகளின் ஊடாக நாம் படித்தும் கேட்டும் வந்திருக்கிறோம். நமது வாழ்வைப் பற்றிய அவரது ஏழு கவிதைத் தொகுதிகளை நாம் இதுவரை படித்துமிருக்கிறோம். ஆனாலும் இப்போது தொகுத்து வெளியிடப்படுகின்ற ..
₹238 ₹250
கடைசியாக ஒரு முறை
-5 %
கடைசியாக ஒரு முறைதொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன.மரணம்தான் அந்த நேர்க்கோடு.மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பபடுகின்றன.மனிதர்களின் ஆசைகளுக்கு,விருப்பங்களுக்கு,கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.நான் இல்லாவிட்டால் வீடு,சொந்தம்,உறவு,கணவன்,மனைவி,அலுவ..
₹133 ₹140
கட்டவிழ்ந்த தமிழ் மொழி
-5 %
கட்டவிழ்ந்த தமிழ் மொழி - Robert B Grubh :..
₹190 ₹200
கண் புகா வெளி கண் புகா வெளி
-4 %
நிகழ்வின் அடுக்குகளில் மையங்கொள்ளும் தற்கணம் விரிந்துகொண்டிருக்கிறது. இயல்பு வாழ்வின் நுண்மையான தருணங்கள் காட்சியெனவாகுமுன் தரிசனமாகின்றன. அன்றாட அலைதலின் ஊடே மௌனமும் ஓசையுமாக ஒரு துளி இருந்துகொண்டே இருக்கிறது. ஒளியும் இருளும் இசைவாய் நர்த்தனம் ஆடும் எல்லையில்லா சதுக்கத்தில் பொங்கிப் பிரவகிக்கி..
₹86 ₹90
கண்ணகி தொன்மம்
-5 %
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் ..
₹114 ₹120
கண்ணாடி சத்தம்
-5 %
உருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் -இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் க..
₹95 ₹100
Showing 373 to 384 of 1313 (110 Pages)